tag:blogger.com,1999:blog-3676246539891143804.post2372434330176359098..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: "எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்" - பொய்க்கப் போகும் சொல் வழக்குகள்கையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-25824355510371876752008-02-05T13:54:00.000-08:002008-02-05T13:54:00.000-08:00இதே போன்று விஞ்ஞான பதிவுகளை மேன்மேலும் தர வாழ்த்து...இதே போன்று விஞ்ஞான பதிவுகளை மேன்மேலும் தர வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-48255435806880085542007-11-17T04:48:00.000-08:002007-11-17T04:48:00.000-08:00//நல்லதொரு விஞ்ஞான பதிவு.//பாராட்டுக்கு நன்றி திர...//நல்லதொரு விஞ்ஞான பதிவு.//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி திரு. ஜமாலன். <BR/><BR/>அறிவியல் கண்டுபிடுப்புகளுள் பல தத்துவத் தளங்களில் நேரடியான பல மாற்றங்களை உண்டாக்கியிருக்கின்றன என்பதைவிட பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மை. <BR/><BR/>குறிப்பாக, இப்புதிய கண்டுபிடுப்பு உணர்வு மற்றும் உணர்வலைகளைப் பற்றிய எண்மதிப்பு அளவுகளைப் பற்றியது என்கிற வகையில் ஒரு புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடுப்பு என்றே கருதுகிறேன். ஆனால் இது தற்போதைக்கு ஆராய்ச்சிக்கூட அளவிலேயிருந்தாலும் இது பரந்துபட்ட உண்மையாக நிரூபிக்கப்பட்டால், தத்துவத் தளங்களில் இது குறிப்பிடத்தக்க பாதிப்பையுண்டாக்குமென்றே கருதுகிறேன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-24396223343369645002007-11-16T12:26:00.000-08:002007-11-16T12:26:00.000-08:00நல்லதொரு விஞ்ஞான பதிவு.//இது என் தனிப்பட்ட கருத்த...நல்லதொரு விஞ்ஞான பதிவு.<BR/><BR/>//இது என் தனிப்பட்ட கருத்து, இப்போது வலி என்ற உணர்வை அளவிட்டாலும், கூடிய விரைவில் இன்னும் பல உணர்வுகளை அளவிடுவதற்கான புதிய வழித்தடமாக இக்கண்டுபிடிப்பு அமையலாம். இவையெல்லாம் உணரப்பட வேண்டியவை என்ற தர்க்கவாதங்கள் கூட அழிந்து போகலாம். மேலும், மூளை - மனது (Brain – Mind paradox) கோட்பாடுகளிலும் மாறுதல்கள் வரலாம்.//<BR/><BR/>வலி என்பது என்ன என்பது குறித்து நீண்டகாலமாக ஒரு விஞ்ஞான விவாதம் இருக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்தான். உங்கள் மேற்குறிப்பிட்ட வரிகள் பிரச்சனையை தத்துவ தளத்திற்கு நகர்த்துகிறது. பாராட்டுக்கள்.<BR/><BR/>தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com