tag:blogger.com,1999:blog-3676246539891143804.post2728721907688890499..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: கடல் நீருக்கடியிலுள்ள இந்திய - இலங்கை நில இணைப்புகையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-18213089895137831132007-10-02T08:26:00.000-07:002007-10-02T08:26:00.000-07:00திரு கோவி.கண்ணன் மற்றும் சதுக்க பூதம் - தங்களுடைய ...திரு கோவி.கண்ணன் மற்றும் சதுக்க பூதம் - தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-29352330455799967382007-10-01T20:19:00.000-07:002007-10-01T20:19:00.000-07:00//சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்...//சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.அறிவியல் மனித உணர்வுகளுக்கு அப்பார்ப்பட்டு உண்மைகளை விளக்கவல்லது. அது, ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்ற பைபிளை எதிர்க்கும் டார்வினின் கொள்கையாயிருந்தாலும் சரி, வேறு அடிப்படைவாத சிந்தனை கொண்ட எந்த மூட நம்பிக்கையாயிருந்தாலும் சரி, அதனை எதிர்த்து அறிவியல் உண்மைகள் காலப் போக்கில் வெளிவந்து கொண்டுதானிருக்கும்.//<BR/><BR/>கையேடு அவர்களே கலக்கல் !<BR/><BR/>தமிழ்மணத்தில் உங்கள் இடுகையை பார்பதில் பெருமகிழ்சி அடைகிறேன்.<BR/>பெருசுங்கதான் பழசை கட்டிக் கொண்டு அழறதுகள் என்றால், சில இளைஞர்கள் என்னத்த சொல்வது :( கண்முன்னே சாம்ராஜியங்கள் சரிந்திருக்கிறது என்ற புரிந்துணர்வு இருக்க வேண்டும்.<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-60172486740088317852007-09-28T18:04:00.000-07:002007-09-28T18:04:00.000-07:00செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வர...செயற்கை மழை பொழிய வைக்க விஞ்ஞானிகளை அழைத்தபோது, வருண பகவான், என்ற நம்பிக்கை அழிந்துபோகவில்லையா, விளக்கையும், சூடத்தையும் பற்றவைக்க சிவகாசியின் குழந்தைத் தொழிலாளர்கள் தயாரித்த தீப்பெட்டியை உரசும்போது அக்னிதேவன் என்ற நம்பிக்கை பொசுங்கவில்லையா, சூர்ய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் இராகு, கேது ஆகிய நம்பிக்கைகளைக் கேளிசெய்யவில்லையா மேலும், சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும் அதன் தோற்றத்தையும், அதன் ஆயுட்காலத்தில் பாதி முடிவடைந்துவிட்டது என்பது போன்ற உண்மைகள், சூர்ய தேவன் என்ற நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கவில்லையா.<BR/><BR/>-Nice comparisonசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com