tag:blogger.com,1999:blog-3676246539891143804.post280855390606887082..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: நமக்கான அறிவியல்...!!!???கையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-27273524966957663242008-07-03T14:26:00.000-07:002008-07-03T14:26:00.000-07:00//எல்லோரும் அடிப்படை அறிவியலில்தான் கவனம் செலுத்து...//எல்லோரும் அடிப்படை அறிவியலில்தான் கவனம் செலுத்துகின்றார்கள் போல. <BR/>//<BR/><BR/>அடிப்படை அறிவியலிலும் மிகவும் பின்தங்கித்தான் இருக்கிறோம்.<BR/><BR/>நன்றி பால். :)கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-42569196410784241202008-07-03T04:31:00.000-07:002008-07-03T04:31:00.000-07:00ஒருங்கிணைந்த ஆராய்சி திட்டங்கள் தேவை என்னும் உங்கள...ஒருங்கிணைந்த ஆராய்சி திட்டங்கள் தேவை என்னும் உங்கள் கருத்து மிக தேவையானது. <BR/>நம் நாட்டில் அறிவியல் ஆய்வுக்கூடங்களும், அறிஞர்களும் மிகுதியாய்தான் இருக்கின்றார்கள். ஆனால் எல்லோரும் அடிப்படை அறிவியலில்தான் கவனம் செலுத்துகின்றார்கள் போல. <BR/>வாழ்வியலசார்ந்த ஆய்வுகளில் கவனம் செலுத்தினால் எத்தனையோ புதுகண்டுபிடிப்புகளை படைத்திருக்கலாமே?<BR/><BR/>புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மெக்காலே கல்வி முறையில் இருந்து நாம் வெளிவரவேண்டியது காலத்தின் கட்டாயம். <BR/>உங்களை போன்ற திறமையாளர்கள் வெளிநாட்டில் கற்க வேண்டியவைகளை விரைவில் கற்றறிந்துவிட்டு, விரைவில் தாய்நாடு திரும்ப வேண்டும்.<BR/>நான் எல்லாம் நாட்டைவிட்டு வெளியே இருப்பது நாட்டுக்கு நல்லது என்றால், நீங்கள் எல்லாம் நம் நாட்டிலேயே இருப்பது தான் நாட்டிற்கு நல்லது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-66772506588261010562008-05-08T01:34:00.000-07:002008-05-08T01:34:00.000-07:00//நமது பாரம்பரிய (திராவிட) வழிகளில் உள்ள அறிவியலை ...//நமது பாரம்பரிய (திராவிட) வழிகளில் உள்ள அறிவியலை ஆராய்ந்து அதை பயன்னுள்ள வகையில் //<BR/><BR/>நன்றி திரு. அறிவியல் ஆயிரம். ஆனால், அறிவியல் உண்மைகள் எந்தப் பாரம்பரியத்தில் இருந்தால் என்ன, ஏற்றுக்கொள்ள வேண்டியவைதான். <BR/><BR/>நன்றி திரு.ஜமாலன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-2783920766779807952007-11-01T02:59:00.000-07:002007-11-01T02:59:00.000-07:00நண்பர் ரஞ்சித்திற்கு..ரொம்பவும் நிலமைகளை அற்புதமா...நண்பர் ரஞ்சித்திற்கு..<BR/><BR/>ரொம்பவும் நிலமைகளை அற்புதமாக அலசக்கூடிய ஒரு கட்டுரைர. உங்களிடம் ஒரு சுயத்தன்மையும் சிந்தனையும் எழுத்தும் உள்ளது. பாராட்டுகக்ள. நீங்கள் கூறியுள்ள ஒருங்கிணைந்த ஆய்வு முறை அவசியமானதுதான். நமக்கான அறிவியல் குறித்து மக்கள் அறிவியல் இயக்கம் ஒன்று முன்பு துவங்கப்பட்டு சிறிதுகாலம் இயங்கினார்கள். பின நின்ற போனது. தற்பொழுது அந்த விழிப்புணர்வை பெறுவதற்கான முயற்சி பற்றி பேசுகிறது உங்கள் கட்டுரை.<BR/> <BR/>நான் இரண்டு விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். 1. பிரபஞ்ச அலைவில் ஐந்தாம் விசை - fifth force பற்றிது. 2. உடல்களின் எண்ட்ரபி - வெப்ப இயக்கவியலைப் பயன்படுத்தி சிந்தனைமுறை பற்றிய ஒரு மாதிரி..<BR/><BR/>அவைகள் கொஞ்சம் கடுமையான நடையில் இருப்பதால் புரிதல் பிரச்சனை வரலாம் என பதிவில் வெளியிடவில்லை. இருந்தாலும் as a record ஆக அதை சீக்கிரத்தில் வெளியிடலாம் என உள்ளேன்.<BR/><BR/>நீங்கள் எனக்கு மின் அஞ்சல் அனப்பினால் அதனை உங்களுக்கு PDF ல் அனுப்புகிறேன். <BR/><BR/>உங்களது அறிவியல் குறித்த சிந்தனைகள் என்னுடன் ஒத்ததிர்வு கொண்டதாக உள்ளது. பேசலாம்..ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-56124177371917868682007-10-06T11:25:00.000-07:002007-10-06T11:25:00.000-07:00அறிவியலின் பெயரால் சில சமயம் மக்கள் ஏமாற்றப் படுவத...அறிவியலின் பெயரால் சில சமயம் மக்கள் ஏமாற்றப் படுவதும் உண்மை, <BR/>நமது பாரம்பரிய (திராவிட) வழிகளில் உள்ள அறிவியலை ஆராய்ந்து அதை பயன்னுள்ள வகையில் <BR/>பயன்படுத்த முயற்ச்சி செய்வது சிறந்தது என தோன்றுகிறது.Kulapamhttps://www.blogger.com/profile/02382354648660925642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-18363793229415605802007-09-10T07:18:00.000-07:002007-09-10T07:18:00.000-07:00தமிழ் இணையத்தில் அறிவியலைப் பற்றிய சிந்தனைகள் அங்...தமிழ் இணையத்தில் அறிவியலைப் பற்றிய சிந்தனைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப் படும் வேளையில் இப்படியான கட்டுரை மிகத் தேவையான ஒன்று. <BR/><BR/>கட்டுரைக்கு நன்றி.- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-41967608394723191592007-09-10T04:47:00.000-07:002007-09-10T04:47:00.000-07:00தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு...தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திரு. அழியூரான். பதிவை முடித்தபின் எனக்குக் கூட அந்த தொடர்பற்ற ஒரு தன்மை இருப்பது போன்ற ஒரு நெருடல் இருந்தது உண்மை. கட்டுரையை எனது ஏட்டில் எழுதி முடித்த பின்னர் தட்டச்சு செய்யும் போது அதிலிருந்து சில பத்திகளை விலக்கிவிட்டேன், அதுகூடக் காரணமாக இருக்கலாம். இனி வரும் பதிவுகளில் தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டுள்ள போலி அறிவியல் பற்றிய கருத்துக்களுடன் முழுவதும் உடன்படுகிறேன். அவை போன்றவற்றைக் களைவது அறிவியல், மற்றும் அறிவியலாளார்களின் தலையாய கடமை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அதைப்பற்றி வேறு பதிவில் பேசலாம் என்ற எண்ணத்தில் தீவிரமாக விவாதிக்கவில்லை.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-90630049434797103512007-09-10T01:46:00.000-07:002007-09-10T01:46:00.000-07:00வியக்க வைக்கிற தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கும் கட்ட...வியக்க வைக்கிற தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை. அறிவியலின் ஆய்வு பிரிவுகளை சுட்ட நீங்கள் பயன்படுத்தியிருக்கிற முட்டை உதாரணம் எளிமையாகவும் புரிந்துகொள்ள வசதியாகவும் இருக்கிறது. கட்டுரை, இடையிடையே பேசுபொருளிலிருந்து விலகிச்செல்வதாக தோன்றுகிறது.<BR/><BR/>பழைய இலக்கியங்களில் நமக்கான அறிவியல் செய்திகள் ஒழிந்திருப்பதாக பேசுகிறோம். அதில் உண்மையும் இருக்கலாம்/இருக்கும். அதே சமயம், நெற்றியில் திருநீறு பூசுவது முதல் கோயிலுக்குள் பெண்கள் ஏன் வரக்கூடாது என்பது வரைக்கும் பல மூடத்தனங்களை தன்னகத்தேக் கொண்டிருக்கும் இந்து மதம், அவற்றுக்கெல்லாம் இப்போது ஒரு அறிவியல் பின்னணிக் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும். இன்னும் கொஞ்ச காலத்தில் சாதி, தீண்டாமை, சிவன்.. என அனைத்துக்கும் இவர்கள் அறிவியல் பூர்வமான விளக்கங்களைத் தரக்கூடும். அதனால், பழைமையின் அறிவியல் பற்றிய வாதங்களில் ஒழிந்திருக்கும் அரசியல் பற்றியும் கவனித்தாக வேண்டியிருக்கிறது.<BR/><BR/>(மற்ற கட்டுரைகளை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன் நண்பா..)பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.com