tag:blogger.com,1999:blog-3676246539891143804.post3662652162510509696..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: உலோகம் - ஜெயமோகன்கையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-68585745700007184962011-11-21T01:44:49.640-08:002011-11-21T01:44:49.640-08:00i hav read most of his works....never agreed with ...i hav read most of his works....never agreed with his views.Mostly thru libraries but never bought any.Still many eelam tamils believe that he is sympathizer of their cause.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-12164196310696015662011-07-02T04:45:03.122-07:002011-07-02T04:45:03.122-07:00அந்நாவல் நான் படிக்கவில்லை. ஒரு நண்பர் சொன்னார் என...அந்நாவல் நான் படிக்கவில்லை. ஒரு நண்பர் சொன்னார் என்பதற்காக இரவு படித்தேன். அது நிதியாணந்தா கதையை பாலகுமாரன் எழதியிருந்தால் இன்னுமு் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. அவரது விஷ்னுபுரம் ஒரு அசாத்தியமான நாவல். அதன் கற்பனையும் புனைவும் நன்றாக இருக்கும். இடையில் தத்துவ வகுப்பு நிறைய உண்டு. அதில் வழக்கமான அவரது அரசியல் உண்டு. அது இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்கும் நாவல் என்கிற விமர்சனங்களும் உண்டு. இந்நாவல் பற்றி பலரது கருத்துக்களும் அதான். நீங்கள் அதை வாசித்து எளிமையாக உங்கள் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து இலக்கிய பிரதிகளும் வாசியுங்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-58449353627404895512011-06-21T21:04:32.755-07:002011-06-21T21:04:32.755-07:00//பொதுவாக இக்காலகட்டத்தில் ஊடகங்கள் செய்யும் வேலைய...//பொதுவாக இக்காலகட்டத்தில் ஊடகங்கள் செய்யும் வேலையை ஜெ.மோ வும் செய்து இருப்ப்து ஆச்சரியம் இல்லை//<br /><br />உண்மைதாங்க சார்வாகன்.<br /><br />// வரலாற்றை அல்லது அரசியலை சொல்ல அல்ல என்று நினைக்கிறேன்.//<br /><br />பொதுவான பிம்பத்தைக் கட்டமைக்க சமைக்கப்பட்டதோ என்று கூடத் தோன்றியது வாசித்து முடித்ததும்.<br /><br />// படிச்சவன் பொய் சொன்னா அய்யோன்னு போயிருவானாம்ல !! அப்படியா!!//<br /><br /><br />அப்படி ஒன்னும் போகிறமாதிரி தெரியலைங்க தெகா.. அய்யோன்னு இருப்பவந்தான் மேலும் அங்கேயே தள்ளப்படுறான்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-12542648925596916192011-06-21T09:38:47.269-07:002011-06-21T09:38:47.269-07:00நேரக் கொலை!
//அவருக்குத் தெரிந்ததை விற்க கடை விரி...நேரக் கொலை!<br /><br />//அவருக்குத் தெரிந்ததை விற்க கடை விரித்திருக்கிறாரே//<br /><br />அப்படியெல்லாம் சொல்லி அவரை அண்டர் எஸ்டிமேட் செய்வதற்கில்லை ;-). குதர்க்கமாக சொல்ல வந்ததை திரித்து அப்’பாவிகளின் மனதில் விதைத்திருப்பதாக அமையவே அவசர அவசரமாக சமைத்து வெளிக் கொண்டு வந்திருப்பார்.<br /><br />எதிலும் அரசியல் எல்லாவற்றிலும் அரசியல்- படிச்சவன் பொய் சொன்னா அய்யோன்னு போயிருவானாம்ல !! அப்படியா!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-84478028933096202242011-06-21T09:00:49.745-07:002011-06-21T09:00:49.745-07:00சட்டி அகப்பைக் கதைதான்.
அவருக்குத் தெரிந்ததை விற்க...சட்டி அகப்பைக் கதைதான்.<br />அவருக்குத் தெரிந்ததை விற்க கடை விரித்திருக்கிறாரே தவிர வரலாற்றை அல்லது அரசியலை சொல்ல அல்ல என்று நினைக்கிறேன்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-11547630641155901582011-06-21T06:11:56.667-07:002011-06-21T06:11:56.667-07:00வணக்கம்,
பொதுவாக இக்காலகட்டத்தில் ஊடகங்கள் செய்யும...வணக்கம்,<br />பொதுவாக இக்காலகட்டத்தில் ஊடகங்கள் செய்யும் வேலையை ஜெ.மோ வும் செய்து இருப்ப்து ஆச்சரியம் இல்லை,தன் மனதில் உள்ள கருத்தைனை வலியுறுத்த வரலாற்று களம் தேவையில்லை.<br />நிலத்தில் வாழும் உயிருக்கு நீரில் வாழும் உயிரின் வாழ்வு புரியாது.ஒரு இனப் பிரச்சினை,அது சார்ந்த போர் குறித்து எழுதும் போது எதார்த்த சூழ்நிலைககளை எழுதுவதே சரியான கண்ணோட்டம்.<br />பகிர்வுக்கு நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com