tag:blogger.com,1999:blog-3676246539891143804.post8057935203029803773..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும்கையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-48514228053402085262008-12-17T09:14:00.000-08:002008-12-17T09:14:00.000-08:00//நல்ல பதிவு//நன்றிங்க சதுக்க பூதம்.//நல்ல பதிவு//<BR/><BR/>நன்றிங்க சதுக்க பூதம்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-75695862421163723772008-12-17T06:46:00.000-08:002008-12-17T06:46:00.000-08:00நல்ல பதிவுநல்ல பதிவுசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-27608747173171978382008-11-20T04:49:00.000-08:002008-11-20T04:49:00.000-08:00நன்றிங்க தவறு.நன்றிங்க தவறு.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-58223600105957465692008-11-19T20:39:00.000-08:002008-11-19T20:39:00.000-08:00“இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்...“இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள் முன் நாம் சிறுத்துப் போவதுதாம் உண்மை.”<BR/><BR/>உண்மை தானே கையேடு..நல்லா இருக்குhttp://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-796445069941127942008-11-15T00:10:00.001-08:002008-11-15T00:10:00.001-08:00நன்றிங்க ஜமாலன்.நன்றிங்க ஜமாலன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-51337452749202411832008-11-15T00:10:00.000-08:002008-11-15T00:10:00.000-08:00வாங்க பால்,உங்க நக்கல் மட்டும் இன்னும் குறையவேயில்...வாங்க பால்,<BR/>உங்க நக்கல் மட்டும் இன்னும் குறையவேயில்லை.. :)கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-54900720714439166612008-11-15T00:08:00.000-08:002008-11-15T00:08:00.000-08:00திரு எழில் அவர்களுக்கு,நீங்கள் அளித்துள்ள சுட்டியை...திரு எழில் அவர்களுக்கு,<BR/><BR/>நீங்கள் அளித்துள்ள சுட்டியை ஓரளவிற்குப் புரிந்து கொண்டு பின் எனது புரிதல்களை புரிந்து கொள்கிறேன்.<BR/><BR/>ஆனால் தற்போதைக்கு சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.<BR/><BR/>அறிவியல் மற்றும் நுட்பமான விடயங்களுக்கு, விக்கிப்பீடியா நம்பகமான தளமாகவும், ஆதாராமகவும் ஏற்றுகொள்ள முடியாது என்பதைப் பல அறிவியல் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்துவிட்டன. <BR/><BR/>இதனால் உங்களது சுட்டியை புறந்தள்ளுவதல்ல எனது நோக்கம்.(just a word of caution)<BR/><BR/>நீங்கள் அளித்துள்ள சுட்டியில் கூட ஒற்றை உயிரிலிருந்து வருவதற்கான ஆய்வுமுறைகளும் விளக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. <BR/><BR/>அப்படியிருக்கையில் நீங்கள் அதை அறிவியற்பூர்வமானதல்ல என்று உங்களது முந்தய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.<BR/><BR/>இனி உங்கள் சுட்டியை வாசித்து புரிந்து கொண்டு மீண்டும் வருகிறேன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-81803494595786930812008-11-15T00:07:00.000-08:002008-11-15T00:07:00.000-08:00எளிமையாகவும், செறிவாகவும் விளக்கப்ட்டுள்ள பதிவு. ...எளிமையாகவும், செறிவாகவும் விளக்கப்ட்டுள்ள பதிவு. அருமை.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-62255269839149815882008-11-14T23:49:00.000-08:002008-11-14T23:49:00.000-08:00விளக்கத்திற்கு நன்றிங்க அனானி.விளக்கத்திற்கு நன்றிங்க அனானி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-62189005865048177092008-11-14T23:41:00.000-08:002008-11-14T23:41:00.000-08:00வணக்கம் பேராசியர் அய்யா, ரொம்ப நல்லா எழுதியிருக்க...வணக்கம் பேராசியர் அய்யா, <BR/> ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, ஆனா எனக்கு தான் அதையெல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு எனக்கு தான் அறிவு இல்லைன்னாலும் ( அது உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்) கொஞ்சம் புரியுது. அதுதான் உங்க எழுத்தோட வெற்றி.<BR/><BR/>இதுமாதிரியெல்லாம் எழுத உங்கள மாதிரி ஆட்களால் தான் முடியும். தொடர்ந்து இது போல எழுங்க Professor.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-13451627248049606352008-11-14T15:32:00.000-08:002008-11-14T15:32:00.000-08:00http://en.wikipedia.org/wiki/Origin_of_lifeபுரோட்ட...http://en.wikipedia.org/wiki/Origin_of_life<BR/><BR/>புரோட்டோசெல்ஸ் என்பதுதான் குறிப்பிடப்படும். புரோட்டோசெல் என்று குறிப்பிடப்படாது. <BR/><BR/>மேலும் அபயோஜெனஸிஸ் என்று கூறப்படும் இதில் பல்வேறு தேற்றங்கள் தற்போது உள்ளன.<BR/><BR/>இவற்றில் ஒன்றே ஒன்றுதான் உயிரின் மூலம் என்றும் கூறவியலாது. ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் மூலம் உயிர்களின் ஆரம்பம் இருக்கலாம்.எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-30207329924215506412008-11-14T14:39:00.000-08:002008-11-14T14:39:00.000-08:00//தனிநபர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்னளவில் த...//தனிநபர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்னளவில் தேவையற்றதும் கூட//<BR/><BR/>வெகுஜன அரசியல், இலக்கியம், ஆன்மிகம் போன்ற அகவயத் துறைகளில் யார் வேண்டுமானாலும் கருத்தை உதிர்த்துச்செல்லலாம். அதை அவரவர் கருத்து என்று ஒதுங்கிப்போய்விடலாம். அதனால் அந்த அறிவுத் துறைகளுக்கு பெருமளவு கெடுதலும் இல்லை. ஆனால் தங்கள் அறிவின் எல்லைக்குள் நின்றுகொண்டு பொதுபுத்தி சார்ந்த தர்க்க முறையை மட்டுமே நம்பி அறிவியல் போன்ற கறாரான துறைகளின் உண்மைகளையும் விளக்கக் கூடிய விற்பன்னர்களாக பாவனை செய்வதை அறிவுசூழலின் ஆரோக்கியம் கருதி எதிர்க்கப்பட வேண்டும். அந்தப் பதிவிலும், இப்பதிவிலும் நடக்கும் வாத-எதிர் வாதங்கள் பாதிக்கு மேல் அந்த வகையில் தான் இருக்கிறது. ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை கற்றறிந்து கொள்ளும் சிரத்தை இல்லாமலேயே புத்திசாலித்தனமாக வாதம் செய்வதே அறிதலுக்கான வழி என்ற மனநிலையை வேறெப்படி எதிர்கொள்வது? அறிந்துகொள்ள முயற்சிப்பது வேறு. அறிந்தது போல் பாவனை செய்வது வேறு. இந்த வகையில் "பரிணாம உயிரியலை நான் ஆய்ந்து அறிந்தவனல்ல, வெறும் வாசிப்பும் மொழிபெயர்ப்பும் மட்டுமே. எனது புரிதலில் தவறிருந்தால் சு(கு)ட்டலாம்" என்று வெளிப்படையாக அறிவித்துள்ள உங்கள் நேர்மையையும், அறிந்துகொண்டு அதை பிறருக்கு விளக்கும் உங்கள் சிரத்தையையும் வெகுவாக பாராட்டுகிறேன். அதேபோல வருண், தருமி ஆகியவர்களும் செறிவான கருத்துக்களை கூறியுள்ளதையும் வரவேற்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-6629422270692501472008-11-14T13:47:00.000-08:002008-11-14T13:47:00.000-08:00திரு எழில் அவர்களுக்கு,//அதிலிருந்து ஒரே ஒரு உயிர்...திரு எழில் அவர்களுக்கு,<BR/><BR/>//அதிலிருந்து ஒரே ஒரு உயிர் தோன்றியது என்று யாரும் இப்போது கூறுவதில்லை. //<BR/><BR/>இந்த "யாரும்" யாரைக் குறிக்கிறது?<BR/>இன்றைக்கும் அறிவியலாளர்கள் சிலர் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். அதனை மறுப்பதற்கான சான்றுகளை விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாகயிருக்கும்.<BR/><BR/>//உயிர் என்பதற்கும் உயிரற்றது என்பதற்குமான இடைவெளி காணமுடியாதது.//<BR/><BR/>நிச்சயமாக.. எல்லா உயிரும் உயிரற்ற அணுக்களால்தானே கட்டப்பட்டுள்ளது. ஆனால், உயிர் என்றால் என்ன என்பதற்கு அறிவியல் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது.<BR/><BR/>// பெரும் மூலக்கூறுகளாக வைரஸ்களை பார்க்கலாம்.// <BR/><BR/>இல்லங்க இது தவறு. வைரஸ்களை வெறும் மூலக்கூறுகளாகப் பார்க்க முடியாது.<BR/><BR/> //ஆகவே வைரஸ்களை உயிர் என்று கொண்டால், வைரஸ் போல ஏராளமான வைரஸ்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி பல்வேறுவிதமான கட்டுமானங்களில் தோன்றின என்றுதான் எடுத்துகொள்ளவேண்டும்.//<BR/><BR/>ஏன்? அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். <BR/><BR/>//ஒரே ஒரு ஆதி உயிர் தோன்றியது என்பது அறிவியற்பூர்வமானது அல்ல.//<BR/><BR/>ஏன் இது அறிவியற்பூவமானதாக உங்களுக்குத் தோன்றவில்லை?<BR/><BR/>பல கேள்விகளை உங்களை நோக்கி வைப்பதற்குக் காரணம் உங்களுடைய பின்னூட்ட பதிலிரைக்குப் பின்னிருக்கும் புரிதலை அறிந்து கொள்வதற்கு மட்டுமே. வெறும் தர்க்கத்தை வளர்ப்பதற்காக அல்ல.<BR/>நன்றி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-53225480861351017452008-11-14T13:29:00.000-08:002008-11-14T13:29:00.000-08:00நன்றிங்க திரு.ராஜநடராஜன்.நன்றிங்க திரு.ராஜநடராஜன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-37016267166122623592008-11-14T13:24:00.000-08:002008-11-14T13:24:00.000-08:00//உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரே மூலம்தான்...//உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரே மூலம்தான். அதுதான் படிமக் கலவையில் (premordial soup) இருந்து தோன்றிய முதல் உயிர். <BR/><BR/>நன்றி.<BR/>//<BR/><BR/>அதிலிருந்து ஒரே ஒரு உயிர் தோன்றியது என்று யாரும் இப்போது கூறுவதில்லை. உயிர் என்பதற்கும் உயிரற்றது என்பதற்குமான இடைவெளி காணமுடியாதது. பெரும் மூலக்கூறுகளாக வைரஸ்களை பார்க்கலாம். ஆகவே வைரஸ்களை உயிர் என்று கொண்டால், வைரஸ் போல ஏராளமான வைரஸ்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி பல்வேறுவிதமான கட்டுமானங்களில் தோன்றின என்றுதான் எடுத்துகொள்ளவேண்டும். ஒரே ஒரு ஆதி உயிர் தோன்றியது என்பது அறிவியற்பூர்வமானது அல்ல.எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-88745164634801835452008-11-14T12:45:00.000-08:002008-11-14T12:45:00.000-08:00வணக்கம்.கொஞ்ச காலமாக இதுபோன்ற விவாதங்கள் பக்கமே போ...வணக்கம்.கொஞ்ச காலமாக இதுபோன்ற விவாதங்கள் பக்கமே போவதை நிறுத்தி வைத்திருந்தேன்.நீங்கள் மீண்டும் தலையைச் சுற்றவைக்கிறீர்கள்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-72930184598756752632008-11-14T11:51:00.000-08:002008-11-14T11:51:00.000-08:00//என்பதால் அதை உயிரித்தொகுப்பு என்று வேண்டுமானால் ...//என்பதால் அதை உயிரித்தொகுப்பு என்று வேண்டுமானால் எழுதலாம்.//<BR/><BR/>மிக்க நன்றிங்க அனானி, உயிரி என்ற வார்த்தைப் பயன்பாடு சரியானதா என்ற நெருடல் நேற்றிலிருந்து இருந்து வந்தது.<BR/>தகுந்த வார்த்தையைச் சுட்டியதற்கு நன்றி.<BR/><BR/>தனிநபர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்னளவில் தேவையற்றதும் கூட.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-42064846513120876852008-11-13T19:17:00.000-08:002008-11-13T19:17:00.000-08:00ஜெயமோகனில் இருந்து கோவி கண்ணன் வரை அறிவியல் பயிற்ச...ஜெயமோகனில் இருந்து கோவி கண்ணன் வரை அறிவியல் பயிற்சியோ, அறிவியல் ஆய்வு முறை குறித்த புரிதலோ இல்லாத பலர் அறிவியல் என்ற பெயரில் அபத்தக் கருத்துக்களை உதிர்க்கும் ஆபத்தான அறிவுச் சூழலில், மிகவும் சிரத்தையுடன் பரிணாம அறிவியலை சரியான புரிதலுடன் மிகவும் செறிவாக விளக்கியிருப்பதற்கு நன்றி. கோவி கண்ணனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி ஓர் அசட்டுத்தனமான பதிவு எழுதி உங்களை இக்கட்டுரையை எழுதத் தூண்டியதற்காக. <BR/><BR/>உயிர், உயிரி என்று வித்தியாசப்படுத்தியது முக்கியமானது என்றாலும், species என்ற பன்மைச் சொல்லை உயிரி என்று ஒருமையில் மொழிபெயர்க்க முடியாது. உயிரி என்பது organism என்ற சொல்லுக்கு சரியான மொழி பெயர்ப்பாக இருக்கும். Species என்பது collection of organisms என்பதால் அதை உயிரித்தொகுப்பு என்று வேண்டுமானால் எழுதலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-66271012774154473422008-11-13T17:09:00.000-08:002008-11-13T17:09:00.000-08:00திரு. கல்வெட்டு அவர்களுக்கு,பலூன் பதிவுகளில் நீண்ட...திரு. கல்வெட்டு அவர்களுக்கு,<BR/>பலூன் பதிவுகளில் நீண்ட நாட்களாக ஒன்றும் புதியவற்றைக் காணமுடியவில்லையே.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-43825806074074179532008-11-13T17:08:00.000-08:002008-11-13T17:08:00.000-08:00//நல்ல விளக்கம்//நன்றிங்க மேடம்.//நல்ல விளக்கம்//<BR/><BR/>நன்றிங்க மேடம்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-26940602567314492152008-11-13T16:29:00.000-08:002008-11-13T16:29:00.000-08:00லேசாப் புரியுது.நல்ல விளக்கம்.லேசாப் புரியுது.<BR/><BR/>நல்ல விளக்கம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-87686926960729011302008-11-13T15:33:00.000-08:002008-11-13T15:33:00.000-08:00//ஒவ்வொரு இனங்களின் மூல உயிரியும் தனித்தனியே ஆதியி...//<BR/>ஒவ்வொரு இனங்களின் மூல உயிரியும் தனித்தனியே ஆதியில் ஒன்றாக இருந்ததாக கொண்டால்தான் பல குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.//<BR/><BR/>திரு. சுவனப்பிரியன் அவர்களுக்கு, இது கேள்வியா இல்லை விளக்கமா. :)<BR/><BR/>உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒரே மூலம்தான். அதுதான் படிமக் கலவையில் (premordial soup) இருந்து தோன்றிய முதல் உயிர். <BR/><BR/>நன்றி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-27787515379156898812008-11-13T15:26:00.000-08:002008-11-13T15:26:00.000-08:00//அனைத்திற்குமான மூல உயிரி "origin of species" ஒன்...//அனைத்திற்குமான மூல உயிரி "origin of species" ஒன்றுதான் என்று கொள்ளலாமா?//<BR/><BR/>ஒவ்வொரு இனங்களின் மூல உயிரியும் தனித்தனியே ஆதியில் ஒன்றாக இருந்ததாக கொண்டால்தான் பல குழப்பங்களிலிருந்து விடுபட முடியும்.<BR/><BR/>மேலும் குழப்புகிறோனோ...:-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-89051668349775814672008-11-13T15:12:00.000-08:002008-11-13T15:12:00.000-08:00//கையேடு, நல்ல முயற்சி!//நன்றிங்க இயற்கை நேசி.//கையேடு, நல்ல முயற்சி!//<BR/><BR/>நன்றிங்க இயற்கை நேசி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-69692614790824088312008-11-13T15:09:00.000-08:002008-11-13T15:09:00.000-08:00திரு. கல்வெட்டு, அவர்களுக்கு1,2,3 மூன்று புரிதலுக்...திரு. கல்வெட்டு, அவர்களுக்கு<BR/>1,2,3 மூன்று புரிதலுக்கும் ஆம் அப்படித்தான்.kaiyeduhttps://www.blogger.com/profile/04822471778183964635noreply@blogger.com