Saturday, November 14, 2009

பகடைகள்

நொடிகள் தோறும் உருள்கின்றன
வேண்டியவை கனவாக,
வீழ்ந்தவை நிகழ்வாக,
வீழாதவை பற்றிய
கனவுகளுடன் உருள்கின்றன
நொடிகள் தோரும் பகடைகள்.

4 comments:

தமிழ் said...

நன்றாக இருக்கிறது நண்பரே


இதைப் படிக்கையில் நான் எழுதிய வரிகள் நினைவிற்கு வருகிறது.

................
மேல்முறையீடு
.................


தாயப் பலகையாய் இங்கே
நாய மன்றங்கள்
வெட்டினாலும்
ஆட்டமுண்டு
ஓட்டமுண்டு
பயந்து வீடாதீர்கள்
பாய்ந்து விடலாம்.

கையேடு said...

நன்றிங்க திகழ்,

வாழ்க்கையை எந்த ஒரு கணப்பொழுது சாத்தியக்கூறு விளையாட்டும் விளக்கிடுது இல்ல..

உங்க கவிதையும் நல்லாருக்குங்க.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருக்கு, ஆழ் அர்த்தங்களோட.

கையேடு said...

நன்றிங்க.. விக்னேஷ்வரி.