முதல் அறிமுகத்தில் முழுவதும் தொலைத்தேன்
மீண்டும் புதியவளாய் அறிமுகமாகிறாய்
-பழைய புத்தகம்
மூவர்ண வெறியர்களின் களியாட்டம்
தவிக்கிறது வாழ்க்கைச் சக்கரம்
- இந்தியா
வண்டுறங்கியபின் பூக்களின் ரீங்காரம்
மாலை நேர மின்வெட்டு
-குழந்தைகள்
மிதமிஞ்சிய சோம்பல்
கிறுக்கியதையே கிறுக்கினேன்
-மீள்பதிவு.
முதல் மூன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியவைதான், அதை மீண்டும் இங்கு மீள்பதிவு செய்யும் போது என்னைப்பற்றி மனதில் தோன்றிதை நான்காவதாகச் சேர்த்துவிட்டேன்.
Showing posts with label ஹைக்கூ மாதிரி. Show all posts
Showing posts with label ஹைக்கூ மாதிரி. Show all posts
Thursday, December 17, 2009
Subscribe to:
Posts (Atom)