Thursday, December 17, 2009

மீள்பதிவு

முதல் அறிமுகத்தில் முழுவதும் தொலைத்தேன்
மீண்டும் புதியவளாய் அறிமுகமாகிறாய்
-பழைய புத்தகம்

மூவர்ண வெறியர்களின் களியாட்டம்
தவிக்கிறது வாழ்க்கைச் சக்கரம்
- இந்தியா

வண்டுறங்கியபின் பூக்களின் ரீங்காரம்
மாலை நேர மின்வெட்டு
-குழந்தைகள்

மிதமிஞ்சிய சோம்பல்
கிறுக்கியதையே கிறுக்கினேன்
-மீள்பதிவு.

முதல் மூன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியவைதான், அதை மீண்டும் இங்கு மீள்பதிவு செய்யும் போது என்னைப்பற்றி மனதில் தோன்றிதை நான்காவதாகச் சேர்த்துவிட்டேன்.

1 comment:

கையேடு said...

நன்றிங்க திகழ்.