Tuesday, December 15, 2009

வார்த்தைகள்

பற்றியும் சுற்றியும்
விரட்டியும் மிரட்டியும்
இகழ்ந்தும் மகிழ்ந்தும்
அயர்ச்சியும் உணர்ச்சியுமாய்
அங்கிங்கெனாதபடி எங்குமாய்
உருத்து ஊட்டும்
வார்த்தை சூழ் உலகு...

2 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க!!

கையேடு said...

நன்றிங்க சந்தனமுல்லை.